என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
![பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது](https://img.maalaimalar.com/Articles/2016/Jun/201606151154154387_Prasanna-venkateswara-Brahmotsavam-on-today_SECVPF.gif)
X
பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது
By
மாலை மலர்15 Jun 2016 6:24 AM GMT (Updated: 15 Jun 2016 6:24 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
திருப்பதியை அடுத்த அப்பலாயகுண்டாவில் பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக 18 - ந்தேதி கல்யாண உற்சவமும், 19-ந்தேதி கருட சேவை உற்சவமும், 22-ந்தேதி தேரோட்டமும், 23 - ந்தேதி சக்கரஸ்நானமும் நடக்கிறது.
கருட சேவையையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளும் பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு, திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க காசு மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட உள்ளன. அந்த ஆபரணங்கள் திருமலையில் இருந்து 19 - ந்தேதி பிற்பகல் 3 மணியளவில் அப்பலாயகுண்டாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. பிரம்மோற்சவ விழா 23 - ந்தேதி வரை நடக்கிறது.
கருட சேவையையொட்டி கருட வாகனத்தில் எழுந்தருளும் பிரசன்ன வெங்கடேஸ்வரசாமிக்கு, திருமலையில் உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்க காசு மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட உள்ளன. அந்த ஆபரணங்கள் திருமலையில் இருந்து 19 - ந்தேதி பிற்பகல் 3 மணியளவில் அப்பலாயகுண்டாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. பிரம்மோற்சவ விழா 23 - ந்தேதி வரை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)