ஷாட்ஸ்
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் துணை நகரம்- கவர்னர் உரையில் தகவல்
மாமல்லபுரம் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மின்சார பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையில் கூறினார்.