ஷாட்ஸ்
தி.மு.க ஆட்சியில் மக்கள் வேதனையுடன் உள்ளனர்- எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உடனுக்குடன் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டன. தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.