ஷாட்ஸ்

அதிர்ச்சி... கர்நாடகாவில் மனித கருக்கள் கண்டெடுப்பு

Published On 2022-06-24 15:47 GMT   |   Update On 2022-06-24 15:48 GMT

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில், மழைநீர் கால்வாயில் 5 பாட்டில்களில் அடைக்கப்பட்ட நிலையில் 7 மனித கருக்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News