ஷாட்ஸ்

கர்நாடகாவில் அதிர்ச்சி - கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள்

Published On 2022-06-25 04:24 GMT   |   Update On 2022-06-25 04:25 GMT

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் கிடந்த கண்ணாடி பாட்டில்களில் கரு கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பாட்டில்களைப் பறிமுதல் செய்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News