உலகம்
இலங்கையில் ஊரடங்கு

இலங்கையில் நாளை காலை முதல் ஊரடங்கில் தளர்வு

Published On 2022-05-12 15:07 GMT   |   Update On 2022-05-12 15:07 GMT
நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 8 மணி நேரங்களுக்கு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. இலங்கையின் புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து
Tags:    

Similar News