செய்திகள்
கோப்புப்படம்

டெல்லியில் என்கவுண்டரில் குற்றவாளி சுட்டுக்கொலை

Published On 2021-10-29 04:35 GMT   |   Update On 2021-10-29 04:35 GMT
டெல்லி போலீசாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குற்றவாளி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பெகும்புர் பகுதியில் இன்று போலீசாருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இதில் குற்றவாளி தீபக் என்ற டைகர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த சண்டையில் இரண்டு போலீசார் லேசான காயம் அடைந்தனர்.

Tags:    

Similar News