செய்திகள்
திருப்பதியில் தரிசனம், தங்கும் அறைகள் ஆன்லைனில் முன்பதிவு
திருப்பதியில் உள்ள மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான அறைகளையும் முன்பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.. ரூ.1.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருமலை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13 மற்றும் 16-ந்தேதிகளில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேவஸ்தான இணையதள முகவரியான http://www/tirupatibalaji.ap.gov.in/ சென்று பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த 2 நாட்களை தவிர்த்து 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த 2 நாட்களுக்கான டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது.
இது தவிர திருப்பதியில் உள்ள மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான அறைகளையும் முன்பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 17,736 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 7838 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13 மற்றும் 16-ந்தேதிகளில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேவஸ்தான இணையதள முகவரியான http://www/tirupatibalaji.ap.gov.in/ சென்று பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த 2 நாட்களை தவிர்த்து 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த 2 நாட்களுக்கான டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது.
இது தவிர திருப்பதியில் உள்ள மாதவம் பக்தர்கள் ஓய்வறையில் 10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான அறைகளையும் முன்பதிவு செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 17,736 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 7838 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.