செய்திகள்
நிலநடுக்கம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2020-09-29 13:22 GMT   |   Update On 2020-09-29 13:22 GMT
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. காந்தி நகர் அப்லெட்டா நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு - வடகிழக்குப் பகுதியில், 14.5 கீலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதனால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடித் தகவல் ஏதுமில்லை.
Tags:    

Similar News