செய்திகள்
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப் பயணமாக மொசாம்பிக் செல்கிறார்
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத் சிங் வரும் 28-ந்தேதி முதல் மூன்று நாள் சுற்றுப் பயணமாக மொசாம்பிக் செல்கிறார்.
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரியான ராஜ்நாத் சிங் வரும் 28-ந்தேதி கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மொசாம்பிக் செல்கிறார். மூன்று நாட்கள் கொண்ட இந்த சுற்றுப் பயணத்தின் போது அவர் மொசாம்பிக் அதிபர் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரியை சந்திக்கிறார்.