செய்திகள்
பீகாரில் நக்சலைட்டுகள் வெறியாட்டம்: ஒருவரை சுட்டுக்கொன்றதுடன், 4 பேருந்துகளையும் எரித்தனர்
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நக்சலைட்டுகள் நான்கு பேருந்துகளை எரித்ததுடன், ஒருவரை சுட்டுக்கொன்று வெறியாட்டம் நடத்தினர் #BiharNaxals
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தேவ் என்ற இடத்தில் நேற்றிரவு நக்சலைட்டுகள் வெறியாட்டம் நடத்தினர். நான்கு பேருந்துகளை எரித்ததோடு, ஒருவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு காட்டுக்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிஆர்பிஎஃப் மற்றும் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிஆர்பிஎஃப் மற்றும் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.