செய்திகள்
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்: முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு என அனைத்து வகையாக மதுபானங்களும் விற்பனை செய்ய முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னா:
இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக இன்று முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.
ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி தரப்படாது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்தார்.
அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவ கேண்டீன்களில் மதுவிற்பனை தொடரும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களை தொடர்ந்து நான்காவதாக இன்று முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.
ஹோட்டல் மற்றும் பார்களில் இனி மதுவிற்பனை செய்ய அனுமதி தரப்படாது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்தார்.
அதன்படி பீகார் மாநிலத்தில் உள்நாட்டு, அயல்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்ய முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராணுவ கேண்டீன்களில் மதுவிற்பனை தொடரும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது.