உள்ளூர் செய்திகள்

கடைக்கு சென்ற மாணவி மாயம்

Published On 2022-07-07 09:55 GMT   |   Update On 2022-07-07 09:55 GMT
  • கடைக்கு சென்ற மாணவி மாயமானார்
  • பிளஸ் 2 படித்து வருகிறார்

திருச்சி :

திருச்சி உப்பிலியபுரம் மங்களபுரம் சேர்ந்தவர் தனம். இவரது 17 வயது மகள் மங்களாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடைக்கு சென்று விட்டு வருவதாக வீட்டை விட்டு சென்றவர், வீடு திரும்பவில்லை. உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News