உள்ளூர் செய்திகள்

பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் காட்சி.

தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-07-06 11:10 GMT   |   Update On 2022-07-06 11:11 GMT
  • 2 கிலோ மீட்டர் தொலைவில் 200க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.
  • நெடுஞ்சாலைத்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றினர்.

தாராபுரம் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் பகுதியில் சுங்கம் முதல் பூக்கடை முக்கு மற்றும் அமராவதி சாலை வரையிலான 2 கிலோ மீட்டர் தொலைவில் 200க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்திருந்தன.இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடைகள், வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இன்று அகற்றினர்.

Tags:    

Similar News