உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர் சாவு

Published On 2022-08-15 09:53 GMT   |   Update On 2022-08-15 09:53 GMT
  • விபத்தில் படுகாயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வந்தார்.
  • நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தருமபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஸ் (வயது26). இவர் விபத்தில் படுகாயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News