உள்ளூர் செய்திகள்
எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 5 பேர் கைது - படகு பறிமுதல்
- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
- இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் எங்களை அத்துமீறி கைது செய்கிறார்கள்.
சென்னை:
தமிழக மீனவர்கள் சிலர் விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி மீனவர்கள் 5 பேரை படகுடன் கைது செய்தனர்.
இலங்கை மன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.