உள்ளூர் செய்திகள்
- அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
பெரும்பாறை:
அய்யம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை(18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, பெரும்பாறை, தேவரப்பன்பட்டி, சித்தரேவு,
அய்யங்கோட்டை, மஞ்சள்பரப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.