உள்ளூர் செய்திகள்

மன விரக்தியில் பெண் தற்கொலை

Published On 2022-11-27 09:23 GMT   |   Update On 2022-11-27 09:23 GMT
  • மன விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்
  • உடல் நலமின்றி இருந்துள்ளார்

கரூர்:

கரூர் மாவட்டம், காந்தி கிராமம் இ.பி., காலனியை சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி கல்பனா (வயது 37). இவர் கடந்த 6 ஆண்டுகளாக உடல்நலமின்றி இருந்துள்ளார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், மனமுடைந்த கல்பனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News