உள்ளூர் செய்திகள்

புலியூர் பகுதியில் நாளை மின் தடை

Published On 2022-07-31 10:15 GMT   |   Update On 2022-07-31 10:15 GMT
  • புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை 1-ந் தேதி ( திங்கட் கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
  • ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது .

கரூர் :

கரூர் மாவட்டம் புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை 1-ந் தேதி ( திங்கட் கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது .

இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கலும், காத்தலும்) கன்னிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News