உள்ளூர் செய்திகள்

ஒரே நாளில் 21,878 பேருக்கு தடுப்பூசி

Published On 2022-09-12 07:27 GMT   |   Update On 2022-09-12 07:27 GMT
  • ஒரே நாளில் 21,878 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
  • 1,518 மையங்களில் நடந்தது

கரூர்:

கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் 984 பேர் முதல் தவணை, 6,506 பேர் 2ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 14,388 பேர் பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 21,878 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் செவிலியர் மற்றும் சுயஉதவிக்குழுவினர் தலா 480, ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் தலா 960 பேர் என மொத்தம் 2,880 பேர் பணியாற்றினர்.

Tags:    

Similar News