உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Published On 2022-09-22 10:05 GMT   |   Update On 2022-09-22 10:05 GMT
  • குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
  • விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 11 மணிக்கு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News