உள்ளூர் செய்திகள்

கொரோனா பாதிப்புடன் 3 பேருக்கு சிகிச்சை

Published On 2023-05-19 07:43 GMT   |   Update On 2023-05-19 07:43 GMT
  • புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
  • 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 889 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியு ள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 736 பேர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் 3 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News