உள்ளூர் செய்திகள்

மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்த காட்சி.


தூத்துக்குடியில் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் - மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு

Published On 2023-01-09 09:08 GMT   |   Update On 2023-01-09 09:08 GMT
  • தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் இறகு பந்து விளையாடுவதற்காக விளையாட்டு அரங்கப் பணிகளை நடபெறுகிறது.
  • பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் இறகுபந்து விளையாடுவதற்காக நடைபெற்று வரும் உள் விளையாட்டு அரங்கப் பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது பணிகள் முடிவடைந்து விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று உறுதியளிக்கிறோம் என்று இருவரும் கூறினர். ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News