உள்ளூர் செய்திகள்

குப்பைகள் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வு

Published On 2023-09-26 10:25 GMT   |   Update On 2023-09-26 10:25 GMT
  • மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை.
  • மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு.

சீர்காழி:

சீர்காழி நகராட்சி சார்பில் தனியார் பாரா மெடிக்கல் பயிலும் மாணவியர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

இதில் இயற்கை உரம் தயாரிக்கும் முறை, குப்பைகளை எவ்வாறு கையாளுவது, மக்காத குப்பைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது அதன் பயன்பாடு குறித்து நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி முன்னிலையில் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. 19-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.பி.எஸ்.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News