உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்ட புதிய பா.ஜ.க. நிர்வாகிகள் நியமனம்
விருதுநகர் மாவட்ட புதிய பா.ஜ.க. நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதீய ஜனதாவின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் பால கணபதி, மாவட்ட பார்வையாளர் வெற்றி செல்வன் ஆகியோரின் ஒப்புதலின்படி விருதுநகர் மாவட்டத்தில் புதிய பா.ஜ.க. நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட மாவட்ட துணைத்தலைவர்களாக ராஜ்குமார், ராமஜெயம், ராஜேஸ்வரி, சங்கரேஸ்வரி, குமரேசன், முருகன், மாவட்ட பொதுச் செயலாளர்களாக ராஜா, அழகர்சாமி, சீத்தாராமன், மாவட்டச் செயலாளர்களாக சத்தியபாலன், காளீஸ்வரி, கவுரி, முருகன், பால முருகன், சிவா, மாவட்ட பொருளாளராக புஷ்ப குமார் நியமிக்கப்பட்டுள்ள னர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.