உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

Published On 2022-03-05 09:56 GMT   |   Update On 2022-03-05 09:56 GMT
உப்பிடமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரூர்:

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சித் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த திவ்யா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக பாக்கியலெட்சுமி அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் பாக்கியலெட்சுமி உள்பட 3 உறுப்பினர்கள் மட்டுமே வந்தால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதாக செயல் அலுவலர் பானுஜெயராணி அறிவித்தார்.
Tags:    

Similar News