செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

Published On 2021-05-29 12:38 GMT   |   Update On 2021-05-29 12:38 GMT
கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்துப்பாளையம் சாலையில் உள்ள ஒரு பகுதியில் பணம் வைத்து சூதாடிய கண்ணன் (வயது 33) உள்பட8 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News