செய்திகள்
சாப்டூர் அருகே மதுபாட்டில்களுடன் முதியவர் கைது
சாப்டூர் அருகே மதுபாட்டில்களுடன் முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
சாப்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உசிலம்பட்டி தாலுகா கீழமாதரையை சேர்ந்த வெண்டிமுத்து என்பவர் விற்பனை செய்வதற்காக 8 மதுபாட்டில்கள் வைத்திருந்த போது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
சாப்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உசிலம்பட்டி தாலுகா கீழமாதரையை சேர்ந்த வெண்டிமுத்து என்பவர் விற்பனை செய்வதற்காக 8 மதுபாட்டில்கள் வைத்திருந்த போது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.