செய்திகள்
கைது

சாப்டூர் அருகே மதுபாட்டில்களுடன் முதியவர் கைது

Published On 2021-03-01 09:17 GMT   |   Update On 2021-03-01 09:17 GMT
சாப்டூர் அருகே மதுபாட்டில்களுடன் முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

சாப்டூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது உசிலம்பட்டி தாலுகா கீழமாதரையை சேர்ந்த வெண்டிமுத்து என்பவர் விற்பனை செய்வதற்காக 8 மதுபாட்டில்கள் வைத்திருந்த போது போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News