செய்திகள்
கைது

வெள்ளகோவில் பகுதியில் மதுவிற்ற 11 பேர் கைது

Published On 2020-11-16 05:36 GMT   |   Update On 2020-11-16 05:36 GMT
வெள்ளகோவில் பகுதியில் மதுவிற்ற 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் பகுதியில் தீபாவளியன்று சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த பழனிகுமார் (வயது 28), குப்புசாமி(43), சங்கரன் (39), மனோஜ் (28), ஆனந்தராஜ் (29), சுதர்சன் (36), கோபாலமூர்த்தி (38), பாலகிருஷ்ணன் (30), கமலரசு (28), பாலமுருகன் (26), வெற்றிவேல் (39), ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News