செய்திகள்
மின்சார நிறுத்தம்

மோசூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-10-11 09:26 GMT   |   Update On 2020-10-11 09:26 GMT
மோசூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அரக்கோணம்:

அரக்கோணம் விண்டர்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மோசூர், ஆத்தூர், வெங்கடேசபுரம், பழனிபேட்டை, நாகவேடு, சித்தேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை அரக்கோணம் கோட்ட செயற் பொறியாளர் எஸ்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News