செய்திகள்
தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

3 தொகுதி இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல்

Published On 2020-07-13 06:33 GMT   |   Update On 2020-07-13 06:33 GMT
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் மற்றும் குடியாத்தகம் தொகுதிகள் காலியாக உள்ளன. இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News