செய்திகள்
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம்
விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்:
விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கொரோனா அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீசுகள் வீதி வீதியாக மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டன.
இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரசாரம் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கொரோனா அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீசுகள் வீதி வீதியாக மக்களிடம் வினியோகம் செய்யப்பட்டன.
இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிச்சை மணி, நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.