செய்திகள்
மின்தடை

வாசுதேவநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2019-11-05 12:45 GMT   |   Update On 2019-11-05 12:45 GMT
வாசுதேவநல்லூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
புளியங்குடி:

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட நாரணபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (6-ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலுர், சங்குபுரம், கீழப்புதூர், உள்ளார், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. 

இந்த தகவலை கடையநல்லூர் கோட்ட மின்வினியோக செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News