செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் 21,904-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை ரூ.200 உயர்ந்து பவுன் ரூ.21,904-க்கு விற்கிறது.
கடந்த 4-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்து 96 ஆக இருந்தது. நேற்று முன்தினம் அதிரடியாக பவுனுக்கு ரூ.392 குறைந்து ரூ.21 ஆயிரத்து 704 ஆக இருந் தது. நேற்றும் இதே விலைக்கு தான் விற்கப்பட்டது.
இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 904 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,738-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.170 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 40 ஆயிரத்து 820 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.70 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை ரூ.200 உயர்ந்து பவுன் ரூ.21,904-க்கு விற்கிறது.
கடந்த 4-ந்தேதி தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்து 96 ஆக இருந்தது. நேற்று முன்தினம் அதிரடியாக பவுனுக்கு ரூ.392 குறைந்து ரூ.21 ஆயிரத்து 704 ஆக இருந் தது. நேற்றும் இதே விலைக்கு தான் விற்கப்பட்டது.
இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 904 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,738-க்கு விற்கப்படுகிறது.
தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.170 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 40 ஆயிரத்து 820 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.70 ஆகவும் உள்ளது.