செய்திகள்

ஜெயலலிதா மறைவு: டாஸ்மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்கள் மூடல்

Published On 2016-12-06 06:54 GMT   |   Update On 2016-12-06 06:54 GMT
ஜெயலலிதா மறைவையொட்டி இன்று முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை 3 நாட்கள் மூடப்படுகிறது.

அத்துடன் மது பார்களும் மூடப்பட்டிருக்கும். அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Similar News