செய்திகள்
உள்ளாட்சி தேர்தல்: பெருந்தலைவர் மக்கள் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்றும், தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்மட்டக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்மட்டக் குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்றும், தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில உயர்மட்டக் குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் என்.ஆர். தனபாலன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜோ.ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பது என்றும், தி.மு.க.வுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.