ஆன்மிகம்
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் நேற்று ஆனி மாத சஷ்டி பூஜைகள் அங்குள்ள சஷ்டி மண்டப நடந்தது.
மதுரை அழகர்மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான சோலைமலை முருகன் கோவிலில் நேற்று ஆனி மாத சஷ்டி பூஜைகள் அங்குள்ள சஷ்டி மண்டப நடந்தது.
இதில் பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி காட்சி தந்தார். அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி காட்சி தந்தார். அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.