ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை
தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கும், விநாயகருக்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் நேற்று மாலை தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து பைரவருக்கும், விநாயகருக்கும் நெய், அரிசிமாவு, திரவிய பொடி, சந்தனம், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பைரவருக்கும், விநாயகருக்கும் நெய், அரிசிமாவு, திரவிய பொடி, சந்தனம், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.