ஆன்மிகம்
சென்றாய பெருமாள் கோவில் வீரபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

சென்றாய பெருமாள் கோவில் வீரபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

Published On 2021-06-22 08:35 GMT   |   Update On 2021-06-22 08:35 GMT
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வீரபக்த ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை நடந்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வீரபக்த ஆஞ்சநேயர் ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News