ஆன்மிகம்
கணபதியில் சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கோவை கணபதி அண்ணாநகர் பகுதியில் சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தார்.
அதுபோன்று உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவில் பூசாரிகள் மட்டும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோவில் பூசாரிகள் மட்டும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.