ஆன்மிகம்
சந்து காளியம்மன்

சந்து காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-06-12 04:32 GMT   |   Update On 2021-06-12 04:32 GMT
நாமகிரிப்பேட்டையில் உள்ள நடுவீதியில் சந்து காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து காளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
நாமகிரிப்பேட்டையில் உள்ள நடுவீதியில் சந்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கொரோனா நோய் ஒழிய வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

தொடர்ந்து காளியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News