ஆன்மிகம்

ஆறுமுகனின் அவதாரம்

Published On 2018-11-14 10:06 GMT   |   Update On 2018-11-14 10:06 GMT
ஆறு முகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட ஆறுமுகனின் அவதாரம், அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவனிடமிருந்து தோன்றிய தெய்வாம்சம் ஆகும்.
ஆறு முகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட ஆறுமுகனின் அவதாரம், அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவனிடமிருந்து தோன்றிய தெய்வாம்சம் ஆகும்.

சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களுடன் ஆன்மிகத்தில் சிறந்த ஞானிகள் மட்டுமே உணரக்கூடிய ‘அதோ முகம்’ எனும் ஆறாவது முகமும் உண்டு.

இந்த ஆறுமுகங்களிலும் உள்ள நெற்றிக்கண்ணின் தீப்பொறிகளில் இருந்து தோன்றியவரே கந்தர் சஷ்டியின் நாயகன் முருகன்.
Tags:    

Similar News