ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பெருமாள் சன்னதியில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு

Published On 2016-12-05 05:44 GMT   |   Update On 2016-12-05 05:44 GMT
ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும்.
உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாதத்தில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு 3 நாட்கள் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை மாத சகஸ்ரதீப கூட்டு வழிபாடு கடந்த 2-ந் தேதி தாயார் சன்னதியிலும், நேற்றுமுன்தினம் சக்கரத்தாழ்வார், ராமானுஜர் சன்னதியிலும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று பெருமாள் சன்னதியில் சகஸ்ரதீப கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் ராஜகோபுரம் வடிவத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன.

Similar News