ஆன்மிகம்
நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்பட்ட முன்னுதித்த நங்கை அம்மன்
நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த அம்மன் சிலை இன்று காலை பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் குமரி மாவட்டத்தில் உள்ள சாமி சிலைகளும் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த அம்மன் சிலை இன்று காலை பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அம்மன் ஊர்வலத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுத்து நின்று மரியாதை அளித்தபோது எடுத்தப்படம்.