சினிமா
அரசியல் தலைவர்களை வம்புக்கு இழுக்கும் நடிகை
பிரபல நடிகை ஒருவர் சினிமா பிரபலங்களை தவிர்த்து தற்போது அரசியல் தலைவர்களை வம்புக்கு இழுத்து இருக்கிறாராம்.
பெரிய முதலாளி வீட்டுக்கு சென்று பிரச்சனையால் வெளியேறி நடிகை, வெளியே வந்த பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கினாராம். தொடர்ந்து பலருடைய கருத்துக்கு பதிலளித்த வந்தாராம். குறிப்பிட்ட நாளுக்கு பிறகு நடிகையை யாரும் கண்டு கொள்ளாததால் தற்போது அரசியல்வாதிகளின் பக்கம் தன்னுடைய கவனத்தை திருப்பி இருக்கிறாராம். கொ
ஊரடங்கு நேரத்தில் மக்கள் அவதிப்படுவதை பார்த்த நடிகை, இந்த சமயத்தில் நான் முதல்வராக இருந்தாள் வேற மாதிரி நடந்திருக்கும் என்று கூறியிருக்கிறாராம். இதைப் பார்த்த பலரும் இப்போ அரசியல்வாதியா என்று கருத்து தெரிவித்து வருகிறார்களாம்.