விரோதங்கள் விலகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
விரோதங்கள் விலகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.