மங்கலச் செய்தி மனை தேடி வரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.
மங்கலச் செய்தி மனை தேடி வரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.