நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லை அகலும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.
நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லை அகலும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.