என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் 21 டிசம்பர் 2025
ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். சொத்துக்களால் ஆதாயம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 20 டிசம்பர் 2025
நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். வருமானம் திருப்தி தரும். மதிய நேரத்திற்கு மேல் மறக்கமுடியாத சம்பவமொன்று நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 19 டிசம்பர் 2025
மனதில் உற்சாகம் குடிகொள்ளும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். அயல்நாட்டிலுள்ள நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 18 டிசம்பர் 2025
ஆதாயம் கிடைக்கும் நாள். அன்றாடப் பணிகள் தொடர அடுத்தவர் உதவி கிட்டும். தொலைபேசிவழித் தகவல் உத்தியோக முயற்சிக்கு வழிகாட்டும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2025
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2025
வரவு திருப்தி தரும் நாள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். பூமி வாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 15 டிசம்பர் 2025
வாட்டங்கள் அகன்று வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 14 டிசம்பர் 2025
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 13 டிசம்பர் 2025
நண்பர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 12 டிசம்பர் 2025
லாபம் எதிர்பார்த்தபடியே கிடைக்கும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் 11 டிசம்பர் 2025
குறைசொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 10 டிசம்பர் 2025
எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.






