பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.